பிரதமர் அலுவலகம்

தமிழ் தேசபக்தி பாடலை அருணாச்சல பிரதேச சகோதரிகள் பாடியதை கவனித்த பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

Posted On: 20 JUL 2022 3:12PM by PIB Chennai

சுப்ரமணிய பாரதியின் தமிழ் தேசபக்திப் பாடலை அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் பாடுவதைப் பார்த்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன்ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்.”

***************

(Release ID: 1843036)



(Release ID: 1843059) Visitor Counter : 178