பிரதமர் அலுவலகம்

ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 10 JUL 2022 9:01AM by PIB Chennai

ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:

ஆஷாதி ஏகாதசி என்ற நன்னாளை முன்னிட்டு வாழ்த்துகள். பகவான் விட்டலின் ஆசீர்வாதங்கள் நமக்குத் தொடர்ந்து கிடைத்து, நம் சமூகத்தின் மகிழ்ச்சி உணர்வு பெருகட்டும். வார்க்காரி பாரம்பரியம் மற்றும் பந்தர்ப்பூரின் பக்தி பற்றி முந்தைய மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சியில் நாம் பேசி்ய சில தகவல்களைப் பகிர்கிறேன்.”

**********



(Release ID: 1840517) Visitor Counter : 169