பிரதமர் அலுவலகம்
ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
10 JUL 2022 9:01AM by PIB Chennai
ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“ஆஷாதி ஏகாதசி என்ற நன்னாளை முன்னிட்டு வாழ்த்துகள். பகவான் விட்டலின் ஆசீர்வாதங்கள் நமக்குத் தொடர்ந்து கிடைத்து, நம் சமூகத்தின் மகிழ்ச்சி உணர்வு பெருகட்டும். வார்க்காரி பாரம்பரியம் மற்றும் பந்தர்ப்பூரின் பக்தி பற்றி முந்தைய மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சியில் நாம் பேசி்ய சில தகவல்களைப் பகிர்கிறேன்.”
**********
(Release ID: 1840517)
Visitor Counter : 169
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam