பிரதமர் அலுவலகம்
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
03 JUN 2022 5:59PM by PIB Chennai
விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிகள் பற்றிய தகவல்களைக் கொண்ட narendramodi.in இணையதளத்தின் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"கால்நடை வளர்ப்பில் இருந்து மீன்வளம் வரை, காடு வளர்ப்பு முதல் இனிப்புப் புரட்சி வரை, விவசாயிகளின் வருவாயை அது சார்ந்த செயல்பாடுகள் மூலம் அதிகரிக்க எங்கள் அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. #8yearsOfKisanKalyan"
***************
(रिलीज़ आईडी: 1831262)
आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam