பிரதமர் அலுவலகம்
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2022 4:20PM by PIB Chennai
தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"இந்திய பேட்மிண்டன் அணி வரலாறு படைத்துள்ளது! இந்தியா தாமஸ் கோப்பையை வென்றதில் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியடைந்துள்ளது! நமது திறமையான அணிக்கு பாராட்டுகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி பல எதிர்கால விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்."
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1825563)
வருகையாளர் எண்ணிக்கை : 235
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam