பிரதமர் அலுவலகம்

1857-ஆம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் தலைசிறந்த வீரத்திற்கு பிரதமர் மரியாதை

Posted On: 10 MAY 2022 10:23AM by PIB Chennai

1857-ஆம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் தலைசிறந்த வீரத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“1857-ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சுதந்திரப் போர், நமது சக குடிமக்களிடையே தேசப்பற்று உணர்வை மூட்டியதுடன், காலனிய ஆட்சியின் சரிவிற்கும் வழிவகுத்தது. 1857-ஆம் ஆண்டு நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவரின்  தலைசிறந்த வீரத்திற்கு நான் மரியாதை செலுத்துகிறேன்”, என்று தெரிவித்துள்ளார்.

 

***************



(Release ID: 1824040)

 



(Release ID: 1824089) Visitor Counter : 165