பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 MAY 2022 8:54AM by PIB Chennai

மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மகராஷ்டிரா மாநில மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதுடன், அவர்களின் நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மக்களுக்கு நல்வாழ்த்துகள். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த மாநிலம் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளது.  பல்வேறு துறைகளில் மாநில மக்கள் சிறந்த விளங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநில மக்களின் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.  

***************


(रिलीज़ आईडी: 1821738) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada