பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 01 MAY 2022 8:54AM by PIB Chennai

மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி மகராஷ்டிரா மாநில மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதுடன், அவர்களின் நல்வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மக்களுக்கு நல்வாழ்த்துகள். நாட்டின் வளர்ச்சிக்கு இந்த மாநிலம் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளது.  பல்வேறு துறைகளில் மாநில மக்கள் சிறந்த விளங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநில மக்களின் நலனுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.  

***************



(Release ID: 1821738) Visitor Counter : 157