பிரதமர் அலுவலகம்

ஏப்ரல் 24-ல் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி அடிப்படையில் நமோ செயலியில் நடைபெறும் இரண்டு வினாடி-வினாக்களில் மக்கள் பங்கேற்குமாறு பிரதமர் வலியுறுத்தல்

Posted On: 25 APR 2022 5:37PM by PIB Chennai

ஏப்ரல் 24-ல் ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி அடிப்படையில் நமோ செயலியில் நடைபெறும்  இரண்டு வினாடி-வினாக்களில் மக்கள் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மக்கள் எந்த இடத்தில் வினாடி வினாவில் பங்கேற்பது என்பதற்கான இணைப்பையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

இம்முறை, நேற்றைய மனதின் குரல் அடிப்படையில் நமோ செயலியில் ஒன்றல்ல, இரண்டு வினாடி வினாக்கள் இடம் பெறுகிறது. அதில் ஒன்று ஒட்டுமொத்த நிகழ்ச்சி பற்றியது, இரண்டாவது வினாடி வினா இந்தியாவில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் பற்றியது.  இரண்டிலும் பங்கேற்பீர் என்று தெரிவித்துள்ளார்.

narendramodi.in/museumquiz

narendramodi.in/mkbquiz

 

***************



(Release ID: 1819918) Visitor Counter : 208