உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022, குடியரசு தினத்தையொட்டி வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள்/சேவைப் பதக்கங்கள் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 25 JAN 2022 10:50AM by PIB Chennai

2022-ம் ஆண்டு குடியரசு தினத்தையொட்டி, மொத்தம் 933 காவல்துறையினருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட உள்ளதுவிருதுபெறுவோர் எண்ணிக்கை விவரம் வருமாறு

வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள்

 

பதக்கங்களின் பெயர்

பதக்கம் பெறுவோர் எண்ணிக்கை

வீரச் செயலுக்கான காவலர் பதக்கம் (PMG)

189

வீரதீரச் செயலுக்கான பதக்கங்கள்

 

பதக்கங்களின் பெயர்

பதக்கம் பெறுவோர் எண்ணிக்கை

தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கம் (PPM)

88

தகுதிமிக்க சேவைக்கான காவலர் பதக்கம் (PM)

662

 

வீர தீரச் செயலுக்கான பதக்கம் பெறும் 189 பேரில்,  134 பேர், ஜம்மு & காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீரச்செயல் புரிந்தமைக்காக 47 பேருக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் வீரச்செயல் புரிந்தமைக்காக ஒருவருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோரில் 115 பேர் ஜம்மு & காஷ்மீர் காவல்துறையையும், 39 பேர் மத்திய ரிசர்வ் காவல் படையையும்(சி.ஆர்.பி.எப்.), 3 பேர் இந்தோ-திபெத்திய எல்லைக்காவல் படையையும், 2 பேர் எல்லைப் பாதுகாப்புப் படையையும்,  3 பேர் சஹஸ்ர சீமா பால்  படையையும்,  10 பேர் சத்திஸ்கர் காவல்துறையையும்,  9 பேர் ஒடிசா காவல்துறையையும், 7 பேர் மகாராஷ்டிரா காவல் துறையையும், எஞ்சியவர்கள் பிற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792365  

                                                  **********


(रिलीज़ आईडी: 1792434) आगंतुक पटल : 357
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Marathi , Malayalam , Bengali , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Odia