பிரதமர் அலுவலகம்
உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க நமது இளைஞர்களை ஊக்குவிப்போம்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
05 DEC 2021 9:29AM by PIB Chennai
உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களை ஊக்குவிப்போம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள சம்ஸ்கர்தம்மில் 75 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் நீரஜ்சோப்ரா சந்திப்பு தொடர்பான தூர்தர்ஷன் செய்தியின் டுவிட்டுக்கு பதிலளித்த பிரதமர்
“இந்த தொடர் டுவிட் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
உத்வேகத்தைத் தொடர்வோம், விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்களை ஊக்குவிப்போம்” என்று டுவிட் செய்துள்ளார்
(வெளியீட்டு அடையாள எண்: 1778166)
வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam