பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக ஆகாஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 06 NOV 2021 8:34PM by PIB Chennai

உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக  ஆகாஷ் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“நல்ல செயல்பாடு ஆகாஷ்! உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் கௌரவமிக்க விருதுபெற்றதற்காக வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்”

***


(रिलीज़ आईडी: 1769878) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam