பிரதமர் அலுவலகம்
உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக ஆகாஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
06 NOV 2021 8:34PM by PIB Chennai
உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றதற்காக ஆகாஷ் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“நல்ல செயல்பாடு ஆகாஷ்! உலகக் குத்துச்சண்டை சாம்பியன் பட்ட போட்டியில் கௌரவமிக்க விருதுபெற்றதற்காக வாழ்த்துக்கள்.
இந்த வெற்றி இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்”
***
(रिलीज़ आईडी: 1769878)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam