பிரதமர் அலுவலகம்

இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் பிரதமர் உரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2021 10:01PM by PIB Chennai

இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு பேட் கெல்சிங்கர் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

"@intel தலைமை செயல் அதிகாரி @PGelsinger உடன் உரையாடினேன். மனித குலத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்தும், @_DigitalIndiaefforts பற்றியும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் விரிவாக உரையாடினோம்," என்று டிவிட்டர் பதிவு ஒன்றில் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

-------


(வெளியீட்டு அடையாள எண்: 1711820) வருகையாளர் எண்ணிக்கை : 207