பிரதமர் அலுவலகம்
பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
13 APR 2021 9:16AM by PIB Chennai
பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ‘ ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்’ என்ற உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்றும், அடுத்த சில நாட்களிலும் வரவிருக்கும் பண்டிகைகளுக்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ‘ ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்’ என்ற உணர்வையும் எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1711303)
வருகையாளர் எண்ணிக்கை : 229
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam