பிரதமர் அலுவலகம்

திரு மண்ணாத்து பத்மநாபனுக்கு அவரது பிறந்த நாளன்று பிரதமர் அஞ்சலி

Posted On: 02 JAN 2021 8:05PM by PIB Chennai

திரு மண்ணாத்து பத்மநாபனுக்கு அவரது பிறந்த நாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

"சமுதாய சேவை, சமூக நீதி மற்றும் கலாச்சார புத்தாக்கத்துக்கு மிகச்சிறந்த பங்காற்றியதற்காக திரு மண்ணாத்து பத்மநாபன் அவர்களுக்கு இனிவரும் தலைமுறைகள் நன்றியோடு இருக்கும். அடுத்தவர்களின் மேம்பாட்டுக்காக தமது வாழ்க்கையை அவர் முழுவதும் அர்ப்பணித்தார். அவரது பிறந்த நாளன்று எனது பணிவான வணக்கங்களை செலுத்துகிறேன்," என்று தமது டிவிட்டர் பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

------

 



(Release ID: 1685693) Visitor Counter : 99