பிரதமர் அலுவலகம்

தேசிய கைத்தறித் தினத்தன்று பிரதமரின் செய்தி

प्रविष्टि तिथि: 07 AUG 2020 10:41AM by PIB Chennai

தேசிய கைத்தறி தினமான இன்று பிரதமர்  திரு நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தி பின்வருமாறு:

“நமது துடிப்பான கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும், தேசிய கைத்தறி தினத்தில், நாம் மரியாதை செலுத்துவோம். நமது நாட்டின் பாரம்பரிய கலைப்பொருட்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள், அரும்பணிகளை செய்துள்ளனர். கையினால் செய்யப்படும் உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுத்து, தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான நமது நடவடிக்கைகளை வலுப்படுத்துவோம்”.

----


(रिलीज़ आईडी: 1644022) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , हिन्दी , English , Urdu , Marathi , Bengali , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam