பிரதமர் அலுவலகம்
ஜேஷ்டாஷ்டமியை ஒட்டி காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
30 MAY 2020 6:03PM by PIB Chennai
ஜேஷ்டாஷ்டமியை ஒட்டி காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“நல்வாழ்த்துக்கள் - குறிப்பாக காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு இந்த ஜேஷ்டாஷ்டமி சிறப்பு தினத்தையொட்டி மாதா கீர் பவானியின் தெய்வீக அனுக்கிரகத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடனும், செழிப்புடனும் இருக்கட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
(Release ID: 1628149)
Visitor Counter : 156
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam