பிரதமர் அலுவலகம்

ஜேஷ்டாஷ்டமியை ஒட்டி காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 30 MAY 2020 6:03PM by PIB Chennai

ஜேஷ்டாஷ்டமியை ஒட்டி காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நல்வாழ்த்துக்கள் - குறிப்பாக காஷ்மிரி பண்டிட் சமூகத்தினருக்கு இந்த ஜேஷ்டாஷ்டமி சிறப்பு தினத்தையொட்டி மாதா கீர் பவானியின் தெய்வீக அனுக்கிரகத்துடன் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடனும், செழிப்புடனும் இருக்கட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.



(Release ID: 1628149) Visitor Counter : 156