பிரதமர் அலுவலகம்

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

Posted On: 10 MAY 2020 4:11PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொளிக் காட்சி மூலம் நாளை (மே 11-ஆம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் செய்தியில், ‘’பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிற்பகல் 3 மணிக்கு 5-வது முறையாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



(Release ID: 1622721) Visitor Counter : 182