பிரதமர் அலுவலகம்
கொவிட்-19 பெரும்பரவல் குறித்து பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரை
இடுகை இடப்பட்ட நாள்:
24 MAR 2020 11:56AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று 24 மார்ச் 2020 இரவு 8 மணிக்கு கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் பற்றிய முக்கிய தகவல்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “இன்று 24 மார்ச் 2020 இரவு 8 மணிக்கு கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் பற்றிய முக்கிய தகவல்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1607927)
வருகையாளர் எண்ணிக்கை : 307
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam