பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 JAN 2026 11:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை சௌமியநாராயண பெருமாள் கோயிலின் மரியாதைக்குரிய அர்ச்சகர்கள் சந்தித்தனர்.

அவர்களின் ஆசிகளுக்கு பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இன்று (23.01.2026) அதிகாலை சௌமியநாராயண பெருமாள் கோயிலின் மரியாதைக்குரிய அர்ச்சகர்களைச் சந்தித்தேன். அவர்களின் ஆசிகளுக்கு நான் நன்றி கூறுகிறேன்.”

***

(Release ID: 2217987)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2242051) வருகையாளர் எண்ணிக்கை : 36