பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு அலோக் மேத்தா பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 DEC 2025 10:37AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (27.12.2025) புதுதில்லியில் சந்தித்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு அலோக் மேத்தா, தமது "புரட்சிகர ஆட்சி நிர்வாகம்: நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள்"  (Revolutionary Raj: Narendra Modis 25 Years) என்ற நூலின் முதல் பிரதியைப் பிரதமரிடம் வழங்கினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"திரு அலோக் மேத்தாவைச் சந்தித்து அவரது நூலின் பிரதியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

***

(Release ID: 2209038)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2209056) வருகையாளர் எண்ணிக்கை : 45