பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு அலோக் மேத்தா பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 27 DEC 2025 10:37AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (27.12.2025) புதுதில்லியில் சந்தித்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு அலோக் மேத்தா, தமது "புரட்சிகர ஆட்சி நிர்வாகம்: நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள்"  (Revolutionary Raj: Narendra Modis 25 Years) என்ற நூலின் முதல் பிரதியைப் பிரதமரிடம் வழங்கினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"திரு அலோக் மேத்தாவைச் சந்தித்து அவரது நூலின் பிரதியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

***

(Release ID: 2209038)

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2209056) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam