பிரதமர் அலுவலகம்
ஜெய்ப்பூர் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்
Posted On:
06 OCT 2025 9:58AM by PIB Chennai
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @narendramodi"
***
(Release ID: 2175193)
SS/EA/KR
(Release ID: 2175257)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam