பிரதமர் அலுவலகம்
அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தின் தூண்களாக ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் குடிமக்களுக்காக முதன்மையான உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றைப் பாராட்டும் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
27 SEP 2025 4:51PM by PIB Chennai
எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் குடிமக்களுக்காக முதன்மையான உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவிற்கு பதிலளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது:
“எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி மற்றும் குடிமக்களுக்காக முதன்மையான உள்கட்டமைப்பு போன்ற நடவடிக்கைகள், ஒழுக்கமான திட்டமிடல், விவரங்களில் கவனம் செலுத்துதல் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகின்றன. மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் இந்த ஆழமான கட்டுரையினைப் படியுங்கள்.”
***
(Release ID: 2172154)
SS/ EA/RJ
(रिलीज़ आईडी: 2172261)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam