பிரதமர் அலுவலகம்
மிகவும் ஏழையாக உள்ளவர்கள் நிதிச் சேவையை அணுகுவதில் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
05 AUG 2025 12:47PM by PIB Chennai
மிகவும் ஏழையாக உள்ளவர்கள் நிதிச் சேவையை அணுகுவதில் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறித்த கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வங்கிக் கணக்கு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் இடையேயான இடைவெளியை இது நிரப்புவதோடு கண்ணியத்தை ஊக்குவித்து, தற்சார்பு மற்றும் பொருளாதார உள்ளடக்கத்தை வழங்குவதாக திரு மோடி மேலும் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“மிகவும் ஏழையாக உள்ளவர்கள் நிதிச் சேவையை அணுகுவதில் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. வங்கிக் கணக்கு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் இடையேயான இடைவெளியை இது நிரப்புவதோடு கண்ணியத்தை ஊக்குவித்து, தற்சார்பு மற்றும் பொருளாதார உள்ளடக்கத்தை வழங்குகிறது.
ஹிமானி சூட் @Himani_Sood எழுதியுள்ள சிந்தனைக்குரிய இந்தக் கட்டுரையை படியுங்கள்.”
***
(Release ID: 2152408)
AD/SMB/KPG/KR
(Release ID: 2152470)
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam