பிரதமர் அலுவலகம்
பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
Posted On:
22 MAY 2025 9:02PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டதாவது:
“பாதுகாப்புப் படையினரின் வீர தீரச் செயல்களுக்கான விருது-2025 (முதல் கட்டம்) நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நமது நாட்டைப் பாதுகாப்பதில் நம் ஆயுதப்படை வீரர்களின் வீரம் மற்றும் அர்ப்பணிப்புக்காக இந்தியா எப்போதும் அவர்களுக்கு நன்றி செலுத்தும்.”
***
(Release ID: 2130645)
RB/DL
(Release ID: 2130666)
Read this release in:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada