பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு உள்ளீடுகளை பிரதமர் வரவேற்கிறார்

प्रविष्टि तिथि: 19 JUL 2024 12:37PM by PIB Chennai

2024 ஜூலை 28 அன்று ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் உள்ளிட்ட உள்ளீடுகளை வரவேற்றுள்ளார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

 

"28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகவுள்ள இந்த மாதத்திற்கான  மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து எனக்கு ஏராளமான உள்ளீடுகள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக பல இளைஞர்கள் நமது சமுதாயத்தை மாற்றியமைக்கும் கூட்டு முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் MyGov, NaMo செயலி ஆகியவற்றில் உள்ளீடுகளைப் பகிரலாம் அல்லது உங்கள் செய்தியை 1800-11-7800 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்”.

 

https://www.mygov.in/group-issue/inviting-ideas-mann-ki-baat-prime-minister-narendra-modi-28th-july-2024/

 

***

(Release ID: 2034247)


(रिलीज़ आईडी: 2034273) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada