பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் படகு கேஎல் 2 போட்டியில் பிராச்சி யாதவின் தங்கப் பதக்கத்தைப் பிரதமர் கொண்டாடினார்
Posted On:
24 OCT 2023 1:07PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் படகு கேஎல்2 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மகளிர் கேஎல்2 போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்கு வாழ்த்துகள். இத்தகைய அசாதாரணமான செயல்திறன் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இனிவரும் முயற்சிகள் சிறக்க வாழ்த்துகள்."
***
ANU/AD/SMB/DL
(Release ID: 1970426)
Visitor Counter : 70
Read this release in:
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada