பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் படகு கேஎல்3 போட்டியில் மணீஷ் கௌரவ் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
प्रविष्टि तिथि:
24 OCT 2023 1:05PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் பாரா படகு கேஎல்3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மணீஷ் கெளரவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா படகு ஆடவர் கேஎல்3 பிரிவில் அற்புதமான செயல்திறனுக்காகவும் வெண்கலப் பதக்கம் வென்றதற்காகவும் மணீஷ் கௌரவுக்கு வாழ்த்துகள். இது ஒரு சிறந்த சாதனை, அவரது முழுமையான அர்ப்பணிப்பின் விளைவாகும்!"
***
ANU/AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1970423)
आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada