பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022 ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் நிஷத்குமார் தங்கப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
Posted On:
23 OCT 2023 5:39PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நிஷத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற நிஷத் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரது செயல்பாடு அபரிமிதமான உறுதியையும், ஈடு இணையற்ற திறமையையும் வெளிப்படுத்தியது. இந்த மகத்தான சாதனையை நாடு பெருமிதத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறது.”
***
(Release ID: 1970137)
ANU/AD/IR/RS/KRS
(Release ID: 1970234)
Read this release in:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu