பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் ராம்பால் வெள்ளிப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
प्रविष्टि तिथि:
23 OCT 2023 5:41PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்பாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் சிறந்த வெள்ளிப் பதக்கம் வென்ற ராம்பாலுக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து உயரிய இலக்கை அடைந்து நிறைய வெற்றிகளை அடையட்டும். அவரது சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது.
----------------
(Release ID: 1970139)
ANU/AD/IR/RS/KRS
(रिलीज़ आईडी: 1970228)
आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu