பிரதமர் அலுவலகம்

உத்தராகண்டின் பார்வதி குண்ட் மற்றும் கஞ்சியில் ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 12 OCT 2023 3:04PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட், ஞ்சி ஆகிய இடங்களில் ராணுவம், எல்லைச்சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ), இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை (ஐடிபிபி) ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். அவர்களின் உணர்வும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"பார்வதி குண்ட் மற்றும் ஞ்சியில், ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடினேன். சவாலான சூழ்நிலைகளில் அவர்களின் அசைக்க முடியாத சேவை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர்களின் உணர்வும், அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறது.”

***

(Release ID: 1967022)

ANU/SMB/PKV/AG/KRS



(Release ID: 1967102) Visitor Counter : 109