பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 54 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற வீராங்கனை ப்ரீத்தி பவாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 OCT 2023 9:34PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 54 கிலோகிராம் எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை ப்ரீத்தி பவாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 வயதான அவரது செயல்திறன் குறித்து தான் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார், இது அவரது நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் ஒருபோதும் தளராத மனப்பான்மைக்கு சான்றாகும்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 54 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற திறமையான குத்துச்சண்டை வீரர்.
ப்ரீத்தி பவாரின் அற்புதமான விளையாட்டுக்காக பெருமைப்படுகிறேன், அவரது நிலைத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் ஒருபோதும் தளராத மனப்பான்மைக்கு இது ஒரு சான்றாகும்.”
***
ANU/SRI/SMB/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1964022)
வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam