பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பி பிரிவில் ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் பாராட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 29 SEP 2023 10:09AM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ்-பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஒரு அற்புதமான வெற்றி, மதிப்புமிக்க தங்கம் மற்றும் ஒரு உலக சாதனை! ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் வெற்றி பெற்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்கள் அசாதாரணமான உறுதியையும் குழு உழைப்பையும் காட்டியுள்ளனர்’’.

-----

ANU/AD/PKV/KPG

 


(रिलीज़ आईडी: 1961997) आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu