பிரதமர் அலுவலகம்
பிரிக்ஸ் தலைவர்களின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 AUG 2023 11:58PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி 22 ஆகஸ்ட் 2023 அன்று ஜொகன்னஸ்பர்கில் உள்ள சம்மர் பிளேஸில் நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றார்.
சம்மர் பிளேஸ் வந்தடைந்த பிரதமரை தென்னாப்பிரிக்க அதிபரும், 15-வது பிரிக்ஸ் மாநாட்டின் தலைவருமான திரு சிரில் ராமபோசா வரவேற்றார்.
தனிப்பட்ட முறையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளைக் காண பிரிக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.
***
AD/ANU/IR/RS/GK/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1951832)
வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam