பிரதமர் அலுவலகம்

பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் திரு. யங் லியூ பிரதமருடன் சந்திப்பு

Posted On: 28 JUL 2023 5:55PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியை, குஜராத் மாநிலம் காந்திநகரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் திரு. யங் லியூ சந்தித்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

"பாக்ஸ்கான் தலைவர் திரு யங் லியூ, காந்திநகரில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் சிப் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கான ஃபாக்ஸ்கான்  நிறுவனத்தின் திட்டங்களை பிரதமர் வரவேற்றார்.

---

ANU/PLM/KPG

 



(Release ID: 1943804) Visitor Counter : 107