பிரதமர் அலுவலகம்
பொறுப்பேற்று முதல் ஆண்டை நிறைவு செய்த குடியரசுத் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
25 JUL 2023 8:12PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு பதவியேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்த குடியரசுத் தலைவருக்கு வாழ்த்துகள்! பொது சேவைக்கான அவரது அயராத அர்ப்பணிப்பும், முன்னேற்றத்துக்கான அவரது இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கின்றன. அவரது பல்வேறு சாதனைகள், அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன.
-----
LK/AM/KPG
(Release ID: 1942733)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam