பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பொறுப்பேற்று முதல் ஆண்டை நிறைவு செய்த குடியரசுத் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 25 JUL 2023 8:12PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு பதவியேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்த குடியரசுத் தலைவருக்கு வாழ்த்துகள்! பொது சேவைக்கான அவரது அயராத அர்ப்பணிப்பும், முன்னேற்றத்துக்கான அவரது இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கின்றன. அவரது பல்வேறு சாதனைகள், அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன.

-----

LK/AM/KPG


(Release ID: 1942733)