பிரதமர் அலுவலகம்
சண்டிகரில் உள்ள இந்தியாவின் முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2023 9:28PM by PIB Chennai
சண்டிகரில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் இந்திய விமானப்படை பாரம்பரிய மையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
“நம் நாட்டு விமானப்படையின் சிறந்த பங்களிப்பை மேலும் திறம்பட எடுத்துரைக்கும் பாராட்டத்தக்க முயற்சி, இது.”
***
AD/BR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1922721)
வருகையாளர் எண்ணிக்கை : 198
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam