பிரதமர் அலுவலகம்
மனதின் குரல் 100 அத்தியாயங்கள் குறித்து மாற்றுத்திறனாளி பெண் வரைந்த ஓவியத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAY 2023 11:40AM by PIB Chennai
ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண் வரைந்த மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 அத்தியாயங்களைக் குறிக்கும் ஓவியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் செய்துள்ள ட்வீட் வருமாறு:
“அருமையான ஓவியம்! அஜ்மீரின் அருமை மகள் நந்தினியின் வாழ்த்துச் செய்தியைக் கண்டு மகிழ்ந்தேன்! நான் அவருக்கு எல்லா நல்வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன்! ” .
***
AD/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1922147)
வருகையாளர் எண்ணிக்கை : 224
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam