பிரதமர் அலுவலகம்

மா காமாக்யா சரக்குப்போக்குவரத்து வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கும்: பிரதமர்

Posted On: 19 APR 2023 3:15PM by PIB Chennai

காசி விஸ்வநாத் தாம், ஸ்ரீ மகாகால் மகாலோக் சரக்குப்போக்குவரத்து வழித்தடம் போன்று மா காமாக்யா சரக்குப்போக்குவரத்து வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட மா காமாக்யா சரக்குப் போக்குவரத்து வழித்தடம் எவ்வாறு எதிர்காலத்தில் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்தை அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வ சர்மா ட்விட்டர் செய்தியில் பகிர்ந்திருந்தார்.

அசாம் முதலமைச்சரின் இந்த ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

“மா காமாக்யா சரக்குப்போக்குவரத்து வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆன்மிக அனுபவத்தை பொறுத்தவரை காசி விஸ்வநாத் தாம், ஸ்ரீ மகாகால் மகாலோக் சரக்குப்போக்குவரத்து வழித்தடம் ஆகியவை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இணையான முக்கியத்துவம் என்னவென்றால், சுற்றுலா விரிவடைந்துள்ளது. உள்ளூர் பொருளாதாரம் ஊக்கம்பெற்றுள்ளது.”

***

(Release ID: 1917867)

AP/SMB/AG/KRS



(Release ID: 1917928) Visitor Counter : 166