பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புலிகள் கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி

प्रविष्टि तिथि: 09 APR 2023 10:28PM by PIB Chennai

புலிகள் கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“புலிகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது உற்சாகமளிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகள். இந்த நிலை, புலிகள் மற்றும் இதர விலங்குகளைப் பாதுகாப்பதில் நமக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளது. நமது கலாச்சாரமும் இதைத்தான் கற்றுத் தருகிறது.”

***

 

AD/BR/KPG

 

 


(रिलीज़ आईडी: 1915293) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam