பிரதமர் அலுவலகம்
எந்த ஒரு நிதியாண்டிலும் இதுவரை இல்லாத வகையில் அதிக சரக்குகளைக் கையாண்டு ரயில்வே துறை சாதனை
வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு நன்மை பயக்கும் செய்தி என்று பிரதமர் கருத்து
Posted On:
04 APR 2023 10:15AM by PIB Chennai
எந்த ஒரு நிதியாண்டிலும் இதுவரை இல்லாத வகையில் நிதியாண்டு 2022-23இல் 1512 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு ரயில்வே துறை சாதனை படைத்திருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
மத்திய ரயில்வே அமைச்சரின் தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பதில் அளித்து பிரதமர் தெரிவித்ததாவது:
“வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு நன்மை பயக்கும் செய்தி.”
----
AP/RB/KPG
(Release ID: 1913531)
Visitor Counter : 162
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam