பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எந்த ஒரு நிதியாண்டிலும் இதுவரை இல்லாத வகையில் அதிக சரக்குகளைக் கையாண்டு ரயில்வே துறை சாதனை


வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு நன்மை பயக்கும் செய்தி என்று பிரதமர் கருத்து

Posted On: 04 APR 2023 10:15AM by PIB Chennai

எந்த ஒரு நிதியாண்டிலும் இதுவரை இல்லாத வகையில் நிதியாண்டு 2022-23இல் 1512 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு ரயில்வே துறை சாதனை படைத்திருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.

மத்திய ரயில்வே அமைச்சரின் தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பதில் அளித்து பிரதமர் தெரிவித்ததாவது:

“வர்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு நன்மை பயக்கும் செய்தி.”

----

AP/RB/KPG


(Release ID: 1913531) Visitor Counter : 196