பிரதமர் அலுவலகம்
கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAR 2023 9:05AM by PIB Chennai
கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சகத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“இது இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தருவதாகும்.”
***
(Release ID: 1912398)
AD/SMB/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1912472)
வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam