பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும்: பிரதமர்

प्रविष्टि तिथि: 31 MAR 2023 9:05AM by PIB Chennai

கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய குறுக்கெழுத்து முயற்சி 2023 (என்ஐசிஇ-23) இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தரும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சகத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“இது இளைஞர்களுக்கு குறிப்பாக குறுக்கெழுத்து ஆர்வலர்களுக்கு ஊக்கம் தருவதாகும்.”

***

(Release ID: 1912398)

AD/SMB/AG/RR


(रिलीज़ आईडी: 1912472) आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam