பிரதமர் அலுவலகம்

சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு

Posted On: 17 MAR 2023 8:07PM by PIB Chennai

சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்.”

----

AD/RB/KPG



(Release ID: 1908320) Visitor Counter : 117