பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை

प्रविष्टि तिथि: 03 JAN 2023 11:52AM by PIB Chennai

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்."

********


(रिलीज़ आईडी: 1888279) आगंतुक पटल : 251
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam