பிரதமர் அலுவலகம்

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது வருத்தம் அளிக்கிறது: பிரதமர்

Posted On: 30 DEC 2022 4:38PM by PIB Chennai

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியிருப்பது குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

 “பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது அறிந்து கவலைக்குள்ளானேன். அவர் நலன் அடையவும் நல்ல ஆரோக்கியத்துக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்இவ்வாறு பிரதமர்  தெரிவித்துள்ளார்.

 

******

 

AP/PLM/KPG/KRS



(Release ID: 1887600) Visitor Counter : 161