பிரதமர் அலுவலகம்
தாய்மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
16 OCT 2022 7:07PM by PIB Chennai
போபாலில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், ட்வீட் செய்துள்ளார்;
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் மருத்துவம் படிக்கவும், நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும். இது மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை திறக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
*******
GS/SM/DHA
(Release ID: 1868359)
Visitor Counter : 202
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam