பிரதமர் அலுவலகம்
போர்பந்தரில் உள்ள மகாத்மா காந்தியின் வீடு போதிக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டார்
प्रविष्टि तिथि:
02 OCT 2022 7:48PM by PIB Chennai
போர்பந்தரில் உள்ள மகாத்மா காந்தியின் வீடு தண்ணீர் பாதுகாப்பு குறித்து வலியுறுத்துகிறது என்ற கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்.
‘மோடியின் சாதனை’ என்ற ட்வீட்டை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“உங்கள் அனைவருக்கும் தெரியும், போர்பந்தரில் உள்ள மகாத்மா காந்தியின் இல்லம் நீர் பாதுகாப்பு குறித்து போதிக்கிறது.
நீங்கள் இதை படித்து மகிழலாம்’’ .
**************
(रिलीज़ आईडी: 1864565)
आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam