பிரதமர் அலுவலகம்
இயான் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்காக அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் இரங்கலைத் தெரிவித்துள்ளார்
Posted On:
02 OCT 2022 9:40AM by PIB Chennai
இயான் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள விலை மதிப்பில்லாத உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலையும் நெஞ்சம் நெகிழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இயான் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள விலை மதிப்பில்லாத உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் @POTUS @JoeBiden எனது ஆழ்ந்த இரங்கலையும் நெஞ்சம் நெகிழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் அமெரிக்க மக்களுடன் எங்களின் எண்ணங்கள் இருக்கின்றன."
******
(Release ID: 1864379)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam