பிரதமர் அலுவலகம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் அவருக்கு மலர் மரியாதை

Posted On: 02 OCT 2022 10:04AM by PIB Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று மலர் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்ததாவது:

“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் மரியாதை செலுத்தினேன். அவரது கொள்கைகள் உலகளவில் எதிரொலிப்பதோடு,  அன்னாரது சிந்தனைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளித்துள்ளது. #GandhiJayanti”

***********



(Release ID: 1864375) Visitor Counter : 124