பிரதமர் அலுவலகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் அவருக்கு மலர் மரியாதை
Posted On:
02 OCT 2022 10:04AM by PIB Chennai
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று மலர் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்ததாவது:
“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் மரியாதை செலுத்தினேன். அவரது கொள்கைகள் உலகளவில் எதிரொலிப்பதோடு, அன்னாரது சிந்தனைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளித்துள்ளது. #GandhiJayanti”
***********
(Release ID: 1864375)
Visitor Counter : 131
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam