பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் அவருக்கு மலர் மரியாதை

प्रविष्टि तिथि: 02 OCT 2022 10:04AM by PIB Chennai

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று மலர் மரியாதை செலுத்தினார்.

பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்ததாவது:

“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் மரியாதை செலுத்தினேன். அவரது கொள்கைகள் உலகளவில் எதிரொலிப்பதோடு,  அன்னாரது சிந்தனைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளித்துள்ளது. #GandhiJayanti”

***********


(रिलीज़ आईडी: 1864375) आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam