பிரதமர் அலுவலகம்
ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளில் நினைவு கூர்ந்த பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
11 SEP 2022 10:23AM by PIB Chennai
ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்,
“ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்தேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு இலக்கணமாக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர். சமூக மேம்பாட்டிற்காகவும், உலக அமைதிக்காகவும் குரல் எழுப்பியவர். அவரின் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு, அவரின் நம் நாட்டின் மீதான கனவை நனவாக்க பாடுபட வேண்டும்”
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1858498)
வருகையாளர் எண்ணிக்கை : 242
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam