பிரதமர் அலுவலகம்
மிகைல் கோர்பசேவ் மறைவுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2022 9:07AM by PIB Chennai
மிகைல் கோர்பசேவ் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்த 20-ம் நூற்றாண்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மிகைல் கோர்பசேவ் மறைவிற்காக அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்ல். இந்தியாவுடனான உறவை பேணுவதில் அவர் ஆற்றிய பங்களிப்பை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1855888)
(வெளியீட்டு அடையாள எண்: 1855994)
வருகையாளர் எண்ணிக்கை : 199
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam