பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாமைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கைவினைஞர் அபிஜித் கோதானியுடன் பிரதமர் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 22 JUL 2022 9:41PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கைவினைஞர் அபிஜித் கோதானியுடன் கலந்துரையாடினார்.  


இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: 


“முன்னதாக இன்று, அசாமைச் சேர்ந்த அபிஜித் கோதானி பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.  என்றும் நினைவுகூறத்தக்க அவரது இந்த கலந்துரையாடல் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்…“
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

*******
 


(रिलीज़ आईडी: 1844152) आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam